Sunday, October 6, 2013

என் மகளுக்கு..#3

நீ நடைபழகத் தொடங்கிய நாள்தொட்டு
இந்த நிலத்திடம் புது நாணம் காண்கிறேன்..
உன் பனிப்பூ பாதம் கொண்டு
அடிக்கொருமுறை நீ பதிக்கும்
முத்தங்களால் தானோ?

No comments:

Post a Comment